298
திருச்சியில் அரசு பெண்கள் கல்லூரி கட்டுவதற்காக, ஈ.வெ.ராமசாமி அளித்த 20 ஏக்கர் நிலத்தை முறைகேடு செய்தது கண்டிக்கத்தக்கது என்றும், இந்த விவகாரத்தில் தவறு நடந்திருந்தால் தொடர்புடைய போலீசார் மீது நடவடி...

32300
கொடைக்கானலில் நடிகர் பிரகாஷ்ராஜ், கிராம சாலையை ஆக்கிரமித்து தனது ரிசார்ட்டுக்கு செல்வதற் தனியாக சாலை அமைத்து கொண்டுள்ளதாகவும், விதிகளை மீறி 3 மாடி பங்களா கட்டுவதற்கு நடிகர் பாபிசிம்ஹாவிற்கு அனுமதி ...

3207
டெல்லி மாநகராட்சியின் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையால் 60 இலட்சம் பேர் வீடிழப்பார்கள் எனத்  துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். டெல்லியில் அனுமதியின்றிக் கட்டப்பட்ட கட்டடங்கள...

4779
சென்னை ராஜ அண்ணாமலைபுரத்தில் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, முதியவர் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். கோவிந்தசாமி நகரில் நீதிமன்ற உத்தரவின் பேரில் ...

2527
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இடப் பிரச்சனை தொடர்பாக இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரது மண்டை உடைந்த நிலையில், மோதல் தொடர்பான காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரித்து வருகின...

5353
நெல்லை மாவட்டம் மானூர் அருகே நிலத் தகராறில் அண்ணன், தம்பி தங்கை என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.   நெல்லை மாவட்டம் மானூர் அடுத்த நாஞ்சான்குளம் பகுதியைச் சே...

4185
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே ஒரு அடி நிலத்துக்காக இரு குடும்பத்தினர் கம்பு கற்களோடு மோதிக் கொண்ட சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது... தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அர...



BIG STORY